Sunday, April 28, 2013

ஸ்ரீ சாயி

பிரார்த்தனை என்பது மவுனமாகவும் இருக்கலாம், 
வாய்விட்டும் கேட்கலாம். 
பிரார்த்தனையினை எப்படி செய்யலாம்?
மவுனமாக செய்யவேண்டுமா?
இதற்க்கு ராமகிருஷ்ணர் சொல்லுவது என்ன தெரியுமா?
எப்படி வேண்டுமானாலும் செய்துகொள், 
அது உன் இஷ்டம்.
மெல்ல அழுதாலும் ஆண்டவனுக்கு கேட்கும்.
எறும்பின் காலடிச்சத்தம் கூட அவன் காதுக்கு எட்டும்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...