Thursday, April 25, 2013

ஸ்ரீ சாயி

கஷ்டம் வரும்போது மனம் பதைபதைக்கும். 
சரியாக சிந்திக்காது. ஆகவே, சரியான தீர்வும் கிடைக்காது. 
கஷ்டம் வரும்போது அதை கவனிக்க வேண்டும், 
எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று ஆத்திரப்படவோ அவசரப்படவோ கூடாது. அதை அமைதியாக கவனிக்கும்போது 
பாபா அதற்குரிய  தீர்வினை நிச்சயம் அளிப்பார். 
இந்த உலகத்தில் பாபாவை விட 
தனது பக்தர்களைக் காக்கும் திறன் படைத்தவர்
 எவரேனும் உண்டோ?

நமக்கு தேவை     நம்பிக்கை    பொறுமை 

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...