Monday, August 3, 2015

குருவின் கிருபை!



குருவின் க்ருபா அல்லது கருணை அவர்களுக்குள் அன்பு, தியாகம், சகிப்புத் தன்மை, ஆகியவற்றை உருவாக்கும். சிறிதளவு பேச்சு, பார்வை, தொடுதல் ஏன்? எண்ணத்தில்கூட பக்தர்களுக்கு தீட்சை அளித்து, அவர்களை வல்லமை பெறச் செய்துவிடுவார்கள். ராம கிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தருக்கு எழுச்சியூட்டியது இப்படித்தான்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...