Saturday, July 18, 2015

தினத்தியானம்

சத்சரிதத்தில் பாபாவின் திருவாய் மொழிகளாக வந்த உறுதிமொழிகளை தினமும் தியானிப்பது மிகப்பெரிய நன்மைகளை நமக்குத் தரும். இதற்காக ஒவ்வொரு நாளும் தியானிக்க, தினமும் ஒரு கட்டுரை வீதம் இனி நாள்தோறும் தினத்தியானம் எனும் பகுதியில் வெளிவரும்.. சாயி பக்தர்கள் இதனை தினமும் படித்து, நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...