Friday, July 3, 2015

சாயி புத்ரன் பதில்கள்

பெரும்பாலான மனிதர்கள் இறைவனின் அருளைப்பெற காரணமாக இருப்பது எது?
(வி. நரேஷ், சென்னை -  26)
நம்பிக்கையும், பிரார்த்தனையும்.


உண்மையான குருவையும் போலி குருவையும் நான் எப்படி அறிந்துகொள்ள முடியும்?
(வி. மணிமேகலை, திருச்சி)
உண்மையான குரு உங்களுக்கு ஏற்ற நேரத்தில் ஏற்றவற்றைக் கூறி காப்பாற்ற வருவார். போலி குரு, உங்களுக்கு ஏற்ற சமயத்தில் தனக்கு ஏற்றதைக்கூறி உங்களிடமிருந்து திருடவருவார். பலனை எதிர்பார்ப்பவர் போலி குரு. எதிர்பாராதவர்  மெய்யானகுரு என்பதை அறியலாம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...