Sunday, July 19, 2015

குருவின் பெருமை

காசி ஷேத்ரம் நிவா சச்ச
ஜாஹ்னவீ  சரணோதகம்
குருர் விச்வேச்வர:  சாட்சாத்
தாரகம் பிரஹ்ம -  நிச்சய:

                               குரு கீதை

குருவினுடைய வாசஸ்தலமே காசி ஷேத்திரம். பாத தீர்த்தமே கங்கை. குருவே சாட்சாத் தாரகப் பிரம்மமாகிய விச்வேச்வரர். ஆகவே, குருவைத் தொழுதால் சகல பாவங்களும் தீர்வதோடு, மோட்ச லோகமும் நமக்கு சித்தியாகும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...