Thursday, June 11, 2015

சத்சரித்திர சிந்தனைகள்!


நான் தங்கள் தரிசனத்தால் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.  எப்போதும் என்பால் அன்பு கொண்டு தயவுள்ளவராக இருந்து என்னைக் காத்து ரட்சியுங்கள். தங்கள் பாதாம்புயத்தைத் தவிர பிறிதொரு கடவுள் எனக்கு இல்லை. 

தங்கள் பஜனையின் பாலும், பாத கமலங்களின் பாலும் என் மனம் எப்போதும் லயித்து இருக்கட்டும். இவ்வுலகின் துன்பங்களில் இருந்து தங்களின் அருள் எங்களை பாதுக்காக்கட்டும். நான் எப்போதும் தங்கள் நாமத்தையே உச்சரிக்க வேண்டும். மகிழ்வுடன் இருக்க வேண்டும்.
                                                                                                 
சாயி சரிதம் அத்தியாயம் 28

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...