Saturday, June 20, 2015

சத்சரித்திரச் சிந்தனைகள்!




“சுக்கில பட்சத்து வளர்பிறைச் சந்திரனின் கலையைப்போன்று என்னை வழிபட்டு தம்முடைய மனோ தர்மத்தை என்னிடம் முழுமையாக ஒப்படைத்தவர் பெரும் பேறு பெற்றவர் என்பதை அறிவீர்களாக.
திடமான விசுவாசத்தை மனத்தில் தரித்து, எவர் தம்முடைய குருவை வழிபடுகிறாரோ, அவருக்கு இறைவன் எக்காலமும் கடன்பட்டவன். அவரை யாரும் வக்கிரமாகப் பார்க்கமுடியாது.

எவர் ஹரி வழிபாட்டில் விருப்பம் கொண்டு அரை நிமிடத்தையும் வீணாக்க 

மாட்டாரோ, அவருக்கு குரு எல்லையற்ற ஆனந்தம் அளிப்பார்பிறவிக்கடலைத்

தாண்டி அழைத்துச் செல்வார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...