Thursday, June 11, 2015

சத்சரித்திர சிந்தனைகள்!



என்னுடைய கஜானா நிரம்பியிருக்கிறது, யார் வந்தாலும் எதை வேண்டினாலும் கொடுக்கிறேன். ஆனால் வாங்கிக் கொள்பவருடைய தகுதியை நிர்ணயித்து அவரால் சமாளிக்க முடிந்த அளவே கொடுப்பேன்.
இதை கவனமாகச் செவிமடுத்தால் உங்களுக்கு மங்களம் உண்டாகும். புனிதமான இம்மசூதியில் உட்கார்ந்துகொண்டு நான் ஒருபோதும் சத்தியம் இல்லாததைப் பேசமாட்டேன்.   

                                                                                        சத்சரித்திரம் அத்:17 - 78 - 79

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...