Thursday, June 11, 2015

நம்பிக்கை வை!

என் மீது நீ வைக்கிற நம்பிக்கையால், உனது உறுதியான பக்தியால் வேண்டிக்கொள்ளும் அனைத்தும் உனக்குக் கிடைக்கும் என்பதை அறி. கிடைக்கத் தாமதமாகலாம், தப்பாது.
எப்போதெல்லாம் நம்பிக்கையை இழக்கிற நேரம் வருகிறதோ அப்போதெல்லாம் என்னை நினைத்துக்கொள்.. என்னால் இன்னும் நான் தீவிரமாக உன்னை நம்புவேன் எனச் சொல்லிக்கொண்டு முன்னிலும் முனைப்பாக பிரார்த்தனை செய்.. தீவிரமாகப்போராடு.. எப்படிப்பட்ட மோசமான நிலையையும் எதிர்கொள்ள தயாராக இரு.. என் மேல் பாரத்தைப்
போட்டு உனது இலக்கை அடைவதற்குப் புதியதாக செயலைத் துவங்கு.. உன் பக்கத்திலிருக்கிற நான் அதற்குமேல் ஆக வேண்டியதைப் பார்த்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...