Thursday, June 11, 2015

சத்சரித்திர சிந்தனைகள்!

ஒவ்வொரு தனிப்பட்ட நபருக்காகவும் 
பாபா வேலை செய்கிறார். 
ஒவ்வொரு தனிப்பட்டவருடைய 
பிரார்த்தனையையும் அவர் கேட்கிறார். 
அவர்கள் மீது இரக்கம் காட்டுகிறார். 
இதை உணர்ந்துகொண்டால் 
அனைவருக்கும் நன்மை நடப்பது நிச்சயம்.

ஓம் சாய்! ஸ்ரீ சாய்! ஜெய ஜெய சாய்!

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...