இங்கே பாருங்கள், துவாரகாமாயீ
இந்த மசூதியே. இது நம்முடைய, நமக்கே சொந்தமான துவாரகாமாயீ. இவளுடைய மடியில் நீர் அமரும்போது ஒரு குழந்தையைப் போல
உம்மைப் பாதுகாக்கிறாள்; பயத்திற்கு மனத்தில் இடமேயில்லை.
இந்த மசூதி மாயீ கிருபையே உருவானவள்; எளியவர்களின் தாய்! யார், எவ்வளவு பெரிய ஆபத்தில் மாட்டிக்கொண்டாலும், அங்கேயே அப்பொழுதே காப்பாற்றுவாள்! இவளுடைய மடியில் ஒருமுறை அமர்ந்தவர் எல்லா சங்கடங்களிருந்தும் விடுபட்டுவிடுகிறார்.
இவளுடைய நிழல் வாழ்பவர் சுகத்தையும் சாந்தியையும் அளிக்கும் சிம்மாசனத்தில்
உட்கார்ந்தவராவார்.
இதுதான் அந்த துவாரகை; துவாராவதீ
சாயி சத்சரிதம்
அத்: 22 – 47- 51
No comments:
Post a Comment