Wednesday, August 23, 2017

உதி





பாபாஅவருக்குத்தினமும் கிடைத்த ட்சணையிலிருந்து,  தர்மத்திற்கும்,  விறகு வாங்குவதற்கும் செலவழித்தார்.  அவர் எப்போதும் எரியவிட்டுக் கொண்டிருந்த துனி என்ற புனித நெருப்பில் விறகை இட்டார்.  இந்நெருப்பிலிருந்து வரும் சாம்பலானது 'உதி' என்று அழைக்கப்பட்டது. 
பக்தர்கள் ஷீர்டியைவிட்டுப் புறப்படும் சமயத்தில் இந்த  உதி கொடுக்கப்பட்டது. இப்பிரபஞ்சத்தில் காணப்படும் நிகழ்ச்சிகள் யாவும் சாம்பலைப் போன்று நிலையற்ற பொருள் என்பதே இதன் பொருள்.
உதி  உடல்-மன நோய்களைக் குணப்படுத்துகிறது. . .
உதி விவேகத்தையும், பின்னது (தஷிணை) பற்றின்மையையும் குறிக்கிறது.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...