மன அழுக்குகளைப் போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்?
( ஆர். ரவிப்பிரபா, செங்கம்)
புலனடக்கம், வாய்மை, தூய்மை, நேர்மை, பேராசை இல்லாமை, சினம் கொள்ளாமை, புறம் கூறாமை, இனிய மொழியன்றி வன்மொழி பேசாமை, எப்போதும் இறை நாமத்தை நாவால் உச்சரித்தல், எல்லோரும் இன்புற்றிருக்க மட்டும் நினைத்தல், விட்டுக்கொடுத்தல் போன்ற பல மருந்துகளை சிறிது சிறிதாக உட்கொண்டு பழகி வர வேண்டும். இப்படி செய்வதற்கு சத்குரு என்ற மருத்துவரை அணுகவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...

-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
ஓம் சாயி நமோ நமஹ, ஸ்ரீ சாயி நமோ நமஹ, ஜெய் ஜெய் சாயி நமோ நமஹ, சீரடி சாயி நமோ நமஹ, சத்குரு சாயி நமோ நமஹ, துவாரகமாயி சரணம், சமர்த்தச...
-
ஸ்ரீ ஷிர்டி சாய் பாபா காயத்ரி மந்திரம் ஓம் ஷிர்டி வாசாய வித்மஹே சச்சிதானந்தாய தீமஹி தன்னோ சாய் ப்ரசோதயாத் தினமும் 11அல்லது 33 அல்லது 108 அல்...
No comments:
Post a Comment