Friday, February 22, 2013

மன அழுக்கைப் போக்கிட

மன அழுக்குகளைப் போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்?
( ஆர். ரவிப்பிரபா, செங்கம்)
புலனடக்கம், வாய்மை, தூய்மை, நேர்மை, பேராசை இல்லாமை, சினம் கொள்ளாமை, புறம் கூறாமை, இனிய மொழியன்றி வன்மொழி பேசாமை, எப்போதும் இறை நாமத்தை நாவால் உச்சரித்தல், எல்லோரும் இன்புற்றிருக்க மட்டும் நினைத்தல், விட்டுக்கொடுத்தல் போன்ற பல மருந்துகளை சிறிது சிறிதாக உட்கொண்டு பழகி வர வேண்டும். இப்படி செய்வதற்கு சத்குரு என்ற மருத்துவரை அணுகவேண்டும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...