Thursday, February 21, 2013

பாபா பேசுவதை அறிய

சாயி தரிசனத்தில் பாபா எங்களோடு பேசுகிறார் என்பதை எதை வைத்து நான் தெரிந்துகொள்ள முடியும்?
( கே. பூங்கோதை, சென்னை - 5)

              பாபா விரையமான வார்த்தைகளைப் பேசமாட்டார். இதயத்தைத் தொட்டு சிந்தனையை மேம்படுத்தாத வார்த்தை எதையுமே அவர் சொன்னதில்லை.
             பாபாவினுடைய வழிமுறை எப்பொழுதும் அவ்வாறே இருக்கும் என சத்சரித்திரம் கூறுகிறது. இப்படி உங்கள் இதயத்தைத் தொடும் வார்த்தைகள் பாபாவின் திருவாய் மொழிகள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...