Thursday, February 7, 2013

படித்ததில் பிடித்தது



பிரதோஷ வேளையில் கோவிலுக்கு சென்று வழிபட முடியவில்லை. அப்போது வீட்டில் இருந்தே வழிபாடு செய்யலாமா?


          பிரதோஷ வேளையில் வழிபட கோயிலுக்குச் செல்வதே சிறந்தது. தவிர்க்க இயலாத நிலையில் வீட்டில் இருந்தே வழிபடுங்கள்.

          பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்குரிய சிவாய நம, நம சிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரங்களை ஜெபிக்கலாம்.  தேவார திருவாசக பாடல்களை பாராயணம் செய்யலாம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...