Friday, February 8, 2013

படித்ததில் பிடித்தது



சுவாமி படங்களுக்கு வைத்த பூ காய்ந்து விட்டால் எடுத்து விடலாமா அல்லது மறுமுறை பூ வைக்கும் போது தான் எடுக்க வேண்டுமா?

          சுவாமி படங்களுக்கு வைத்த பூ காய்ந்து விட்டால் எடுத்துவிடலாம்.  தூய்மையும் நமது வழிபாட்டில் ஒரு அங்கமே. நம் வசதிக்கு தகுந்தாற்போல் அடுத்த முறை எப்போது வேண்டுமானாலும் பூ வைக்கலாம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...