Monday, February 4, 2013

படித்ததில் பிடித்தது,



அமாவாசையில் பிறந்தவர்கள் திருடர்களாக இருப்பார்கள் என்கிறார்களே, இது உண்மையா?


          சற்று கூட உண்மை இல்லை. அம்மாவாசையில் பிறந்தவர்களுக்கு திருட்டு குணம் உருவாகும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படவில்லை.
அம்மாவாசையில் பிறந்தவர்களுக்கு திதி சூன்யம் கிடையாது. இங்கு ஒரு விஷயம் சொல்லத்தான் வேண்டும். அகத்தியர் தனது ஜோதிட காவியம் எனும் நூலில் திதி பலன்களை கூறும் போது அம்மாவாசைக்கான பலன் மட்டும் அவரால் அளிக்கப்படவில்லை.

அம்மாவாசையில் பிறந்தவர்களுக்கு திருட்டு குணம் உருவாகும் என்பதற்க்கு ஜோதிட பூர்வமாக எந்த ஆதாரங்களும் இல்லை.  ஆனால் இந்த பொய்யான கருத்து எப்படியோ மக்களிடையே பரவி விட்டது.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...