Thursday, May 14, 2015

என்னை நினை!

தம்முடைய பாரத்தினை 
என் மேல் போட்டுவிட்டு 
என்னுடன் ஒருவர் ஒன்றிவிட்டால் 
அவருடைய உலக சம்பந்தமான 
சகல விவகாரங்களுக்கும்
நான் சூத்திரதாரியாகிறேன்.  
 
 (அத்தியாயம் 28:200)

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...