Thursday, December 13, 2012

குரு வார மகிமை



குரு வார மகிமை

வியாழக்கிழமை குரு வாரம் என்கிறோம்.  இந்த நாளில் விரதம் இருந்தால் எல்லா நன்மைகளும் நம்மை தேடி வரும்.  ஏழ்மையில் இருப்பவர்களும், திருமணம் ஆகாதவர்களும், குடும்பத்தினை பிரிந்து வாழ்பவர்களும், குழந்தை இல்லாதவர்களும் வியாழன் தோறும் விரதம் இருந்து குரு பகவானை வணங்கி வந்தால் நலன் விளையும் என்கின்றன நமது சாத்திரங்கள். நாம் வியாழன் தோறும் விரதம் இருந்து நமது பிரச்சனைகளை முன் வைத்து சாயிபாபாவிற்க்கு விரதம் இருந்தால் சகல நன்மைகளும் வந்து சேரும்.

                                     -சாயி வீரமணி, சென்னை

ஸ்ரீ சாயி தரிசனம் அக்டோபர் 2012 இதழில் வெளியானது



ஒன்பது வியாழக்கிழமை சாயி விரத விதிமுறைகள் 

பற்றி மேலும் அறிய இங்கு செல்லவும்



No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...