Wednesday, December 5, 2012

மாற்றம் தேவையா?



மாற்றம் தேவையா?
நாம் நமது பாரம்பரியத்தில் மாற்றத்தைப் புகுத்த வேண்டுமா? அப்படியே மேற்கொள்ள வேண்டுமா? சாயி என்ன சொல்கிறார்?

-          கே.சதீஷ், சென்னை 17.



        பாபா வாழ்ந்து காட்டிய விதத்தைப் பாருங்கள். மாற்றத்தை ஏற்றுக்கொண்டு, நமது பரம்பரியத்தை காப்பாற்றிக் கொடுத்திருக்கிறார். நாமும் காலப்போக்கில் ஏற்படுகிற மாற்றங்களை ஒப்புக்கொள்கிற அதே சமயம், நமது பாரம்பரியத்தின் உயரியக்கொள்கைகளை வீழ்ச்சி அடையாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்



                                                     - சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் நவம்பர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...