Saturday, December 29, 2012

ஆன்மீக குறிப்புகள்


ஆன்மீக குறிப்புகள்

மாலை நேரத்தில் விளக்கேற்றும் போது



பெண்கள் மாலை நேரத்தில் விளக்கு ஏற்றி வைத்தபிறகு, தீபத்திடம்,
தீபஜோதியே,
 நீ சுபம் மற்றும் மங்களத்தினை தருகிறாய். 
ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் தருகிறாய்.
எதிரிகளின் புத்திகளை நாசம் செய்கிறாய்.
இத்தகைய நன்மை செய்யும் உன்னை வணங்குகிறேன்
என்று கூறி வணங்குகிறேன். அதற்கான சுலோகம்.

“சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தன ஸ்ம்பதா
 சத்ரு புத்திர் விநாசாய தீப ஜோதி நமோஸ்திதே

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...