Sunday, December 2, 2012

நாம லிகிதத்தால் பலன் உண்டா?





சாயி நாம லிகிதம் எழுதுகிறேன்.  பத்தாயிரம் தடவை எழுதினால் நன்மை நடக்கும் என்கிறார்கள். நான் அவ்வப்போது எழுதினேன். ஆனாலும் நடக்கவில்லையே ஏன்?

-          எஸ். சகுந்தலா, மணலி



        லிகிதம் எழுதுவது என்பது ஒருவித தியான முறை. இதை எழுதும் போது மனம் ஒன்றி சாயிராம், சாயிராம் என எழுதவேண்டும். எண்ணிக்கையினைப் பூர்த்தி செய்துகொண்டு போவதால் பலன் ஏதும் கிடைக்காது.



                                                     - சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் அக்டோபர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...