Friday, December 7, 2012

ஒரு வழி



ஒரு வழி
நல்லதைச் செய்யவும். ஆசையைத் தவிர்க்கவும், கவலையை விடவும் ஒரு வழி சொல்லுங்கள்.

 - ஹரிப்பிரியா, குடியாத்தம்.

              சொர்க்கத்தை அடைய புண்ணியம் செய்ய வேண்டும் என்பதே மனிதப் பிறவியின் முக்கிய நோக்கம். அதை நினைவில் வைத்துக்கொண்டு செயல்பட்டால் நல்ல செயல்களை மட்டுமே செய்வோம். இவ்வளவு பெரிய பூமியில் இந்த உடல் படுப்பதற்க்கு ஆறு அடி நிலம்தான் கிடைக்கப்போகிறது. எதற்க்காக இத்தனை வீண் முயற்சிகள் என்பதை நினைவில் கொண்டால் பேராசைப் படமாட்டோம். எல்லா விதத்திலும் நம்மை விட மோசமாகக் கவலைப் படுகிறவர்களாக இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துக்கொண்டால், நாம் உண்மையில் மேலானவர்கள் என்பது புரிந்துவிடும். கவலைப்படமாட்டோம்.



                                                     - சாயி வரதராஜன்

ஸ்ரீ சாயி தரிசனம் நவம்பர் 2012 இதழில்

வெளிவந்த கேள்வி பதிலில் இருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...