Monday, December 26, 2016

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே




 
வண்டாடும் கங்கை மலர் தோட்டங்களே-எங்கள்
சாயி மதுசூதனன் புகழ் பாடுங்களேன்
 
 

தெங்கோடி தென்றல் தரும் ராகங்களே- எங்கள்
ஸ்ரீ சாயிகிருஷ்ணன் மூர்த்தி புகழ் பாடுங்களேன்
 
 
ஷீரடிநகர் தன்னில் அவன் தவழ்கின்றவன்
ஒரு கொடியோடு அவ்வூரை ஆள்கின்றவன்
  
திருவேங்கடத்தில் அவன் அருள்கின்றவன்
அந்த ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொள்கின்றவன்
 

 
பாண்டவர்க்கு உரிமை கொண்ட பூமி கொடுத்தான் -நாம்
படிப்பதற்கு கீதை என்னும் பாடம் கொடுத்தான்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...