Saturday, December 31, 2016

சாயி பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

மற்றவர்களைப் போல அல்லாமல் சாயி பக்தன் யதார்த்த பக்தி உள்ளவராக இருக்கவேண்டும்.  பக்தி என்பது நம்பிக்கையை வளர்த்து நம்மை கடவுளுடன் சேர்ப்பிக்கும் ஒரு சாதனம் என்ற உண்மையை உணரவேண்டுமே தவிர, நமது ஆசைகளை எல்லாம் பூர்த்தி செய்யும் மாயாஜாலப் பாத்திரம் என நினைக்கக் கூடாது.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...