Wednesday, December 28, 2016

சாயி பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

இன்றைக்கு நமக்குத் துரோகிகளாக இருப்பவர்கள் கூட இதற்கு முன்பு  ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள்தாம் என்ற உண்மையை உணர்ந்து கொண்டால், நாம் எதிலும் அளவுடன் இருக்கத் தலைப்படுவோம்.  ஆகவே, யாரானாலும் ஓர் அளவுடன் நடந்து கொள்ளவும் விவேகமாக இருக்கவும் சாயி பக்தன் அறிய வேண்டும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...