Monday, December 26, 2016

சாயி பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வையும் சாயி சாயி என்று சொல்லியபடியே எதிர்கொள்ளவேண்டும்.

தனக்கென வாழாமல் பிறருக்காகவும் வாழும் உன்னத வாழ்க்கையே சாயி வழி என்பதை சாயி பக்தன் உணர்ந்து தனது உள்ளும் புறமும் தூய்மையாக இருக்கத் தன்னைப்பக்குவப் படுத்திக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு நடக்கிற பக்தன் உண்மையான சாயி பக்தனாவான். அவன் அருளை முழுவதுமாகப் பெறுவான்.

மேலும் எவ்வாறு சாயி பக்தன் இருக்கவேண்டும் என்பதனை ஒவ்வொன்றாக தினமும் பார்த்து சிந்திப்போம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...