Tuesday, December 27, 2016

சாயி பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

பாபா தனது பக்தர்களுக்கு பல்வேறு சாஸ்திர புத்தகங்களை படிக்கத் தந்தார்.  காரணம் என்னவெனில், ஒருவரை மனிதராகவும் பண்பட்டவராக மாற்றுவதும் சமயக்கல்வி என்பதைத் தெரிந்துக்கொள்ளத்தான்.  சாயி பக்தன் தவறாமல் சத்சரித்திரத்தைப் படித்து அதன் மீது நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவேண்டும்.

நம்பிக்கை, பொறுமை என்ற இரண்டு தரக மந்திரங்களைத் தவறாமல் பின் பற்றுபவனாகவும், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பவனாகவும் இருக்கவேண்டும்.  எல்லாவற்றிலும் திருப்தியடையும் மனப்பக்குவத்தை சாயிபக்தன் உண்டாக்கிக்கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...