Friday, December 30, 2016

வடக்குப் பார்த்தபடி பாபா

கீரப்பாக்கம் மலையில் பாபா வடக்குப் பார்த்து அமரும் விதத்தில் பீடம் அமைக்கப்பட்டுள்ளது.  இது ஏன் என பலரும் கேட்ட வண்ணம் உள்ளனர். சங்கடங்கள் தீர வடக்கு நோக்கி வழிபடுவது சிறப்பு என்பது ஒரு புறம் இருக்க, சாவடி ஊர்வலத்தின் போது, பாபா சுமார் ஒன்னரை நேரம் வரை வடக்குப்பார்த்து நின்றபடி வலது கையை மேலும் கீழும் அசைத்துக் கொண்டு இருப்பார். இதை நினைவூட்டும் விதமாக வடக்கு நோக்கி பாபாவை இங்கு பிரதிஷ்டை செய்கிறோம்.

கீரப்பாக்கம் வாருங்கள்... சீரடி சாயியினை தரிசியுங்கள்...மங்களம் பெறுங்கள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...