Thursday, December 29, 2016

ஓம் சாய்...





அழகு அழகு உந்தன் பெயர் தான் சொல்ல
அமுது அமுது அந்த பெயர் தான்
எளிது எளிது உந்தன் பெயர் தான் சொல்ல சொல்ல
இனிது இனிது சாய் பெயர் தான்
நம்பி நீ நாடினால் உன்னை சாய் நாடுவார்
கண்ணின் இமை போல சாய் மாறுவார் வெம்பி நீ போகும் முன் வெற்றி கனி ஆக்குவார் மண்ணில் அரசாள உனை மாற்றுவார்
உன்னில் சாய் என்னில் சாய் எங்கெங்கும் சாய்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...