Wednesday, December 14, 2016

சாயீநாதா உனைத் தேடும் எங்கள் மனம் மனம்





சாயீநாதா உனைத் தேடும் எங்கள் மனம் மனம்
காலை மாலை உனையே போற்றிப் பாடும் தினம் தினம்
கங்கை நீர் வெள்ளம் உந்தன் பாதங்களில் வரும் வரும்
பணிவோம் உனை சாயிபாபா
 
ஹே பிரபோ சாயிபாபா மறவோம் இனி சாயிபாபா
அணையா ஒளி சாயிபாபா அருளைக் கொடு சாயிபாபா
தொழுவோம் உனை சாயிபாபா
சுற்றும் பூமி உனை போற்றும் பல விதம் விதம்
சோகம் நீங்கும் நொடி பாபா உன் துணை இதம் இதம்
இதோ நான் பாடும் பாடல் உன் வரம் வரம்
துன்பம் நேராமல் காக்கும் உன் கரம் கரம்

நன்றி பிரபா பிரபாவாசுதேவன்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...