Friday, December 30, 2016

சாயி பக்தன் எப்படி இருக்கவேண்டும்?

இன்பமும் துன்பமும் இயற்கையின் நியதிகள்.  நமது செயல்கள். நாம் இருக்கும் சூழ்நிலை, வாழும் இடம், பழகும் நபர்கள் போன்றவற்றின் அடிப்படையில்தான் நமது வாழ்க்கையும் நலனும் அமைகின்றன. எனவே, சாயி பக்தர் இந்த காரணிகளை தனக்குச் சாதகமாக மாற்றிக்கொள்ளத் தெரிந்தவராக இருப்பது அவசியம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...