Sunday, July 20, 2014

இறை நாம மகிமை!

nagasai



இறை நாம மகிமை பற்றி எவ்வளவு சொன்னாலும் அது குறைவானதேயாகும். ஆகையால் மாயையை நசிக்கும் சக்தி அந்த பரமாத்மனுக்கு மட்டுமே இருக்கும். அவர் அனுக்கிரகம் கிடைக்கும் வரையில் ஆராதிக்க வேண்டும். ஸ்மரணை செய்ய வேண்டும். கலியுகத்தில் இறைநாமத்தைத் தவிர்த்து, தருணோபாயம் வேறொன்றுமில்லை. அது ஒன்றே அடைக்கலம்.



ஸ்ரீ சாயி திருவாய் மொழி.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...