Saturday, July 12, 2014

உபதேசங்கள் எல்லாம் வீண்

sai18
நான் இம்மசூதியில் அமர்ந்து அசத்தியம் பேசமாட்டேன்.என் சொற்களை நம்பி,உன் ஆர்வத்தை என்பால் திருப்பு.என் பார்வையை உன்மேல் வைப்பேன்.ஆகையால் மந்திரம்,தந்திரம்,உபதேசங்கள் எல்லாம் வீண்.என் பேச்சைகேள்.விரதத்தை கைவிட்டு உணவு உட்கொள்.என்னையே லட்சியமாகக் கொள்.உனக்கு நிச்சயம் சுபம் விளையும்.என் குரு எனக்கு இதைத்தவிர்த்து வேறொன்றையும் கற்றுக் கொடுக்கவில்லை.-ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...