Monday, July 7, 2014

மகான்களின் சமாதி தரிசனம் சரியா?

475ef-saibaba

கடவுளின் ஆலயங்களுக்குச்செல்லாமல், மகான்களின் சமாதிக்கு செல்வது கடவுளை அவமானப்படுத்துகிற செயல் அல்லவா?

( பெ. மீனா, சென்னை - 40)

நிச்சயம் இல்லை. பூமிக்கு வருகிற தேவர்கள் மீண்டும் தம் இருப்பிடத் திற்கு திரும்பி விடுவார்கள்.

ஆனால், மகான்கள் தாம் இருக்கும் இடத்திலேயே பிரம்ம ஸ்திதி அடைந்து விடுவார்கள். பேரானந்தத்துடன் ஐக்கியமாகிவிட்ட ஞானிகளுக்குப் போவதும் வருவதும் கிடையாது.

எனவே உடனடி பலன் பெறுவதற்காக பக்தர்கள் இறைவனைவிட மகான்களை நாடுகிறார்கள். இதில் தப்பொன்றும் இல்லை.

 

 

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...