Monday, July 7, 2014
மகான்களின் சமாதி தரிசனம் சரியா?
கடவுளின் ஆலயங்களுக்குச்செல்லாமல், மகான்களின் சமாதிக்கு செல்வது கடவுளை அவமானப்படுத்துகிற செயல் அல்லவா?
( பெ. மீனா, சென்னை - 40)
நிச்சயம் இல்லை. பூமிக்கு வருகிற தேவர்கள் மீண்டும் தம் இருப்பிடத் திற்கு திரும்பி விடுவார்கள்.
ஆனால், மகான்கள் தாம் இருக்கும் இடத்திலேயே பிரம்ம ஸ்திதி அடைந்து விடுவார்கள். பேரானந்தத்துடன் ஐக்கியமாகிவிட்ட ஞானிகளுக்குப் போவதும் வருவதும் கிடையாது.
எனவே உடனடி பலன் பெறுவதற்காக பக்தர்கள் இறைவனைவிட மகான்களை நாடுகிறார்கள். இதில் தப்பொன்றும் இல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
குரு நம்பிக்கை
' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...
-
1. ஓம் சாய் நாதா போற்றி ஓம் ! 2. ஓம் தக்ஷிணாமூர்த்தி தத்தா அவதாரா போற்றி ஓம் ! 3. ஓம் சாகர சாய் போற்றி ஓம் ! 4. ஓம் பண்டரிபுர விட்ட...
-
ஓம் ஸ்ரீ ஷீர்டி சாயி அஷ்டோத்திரம் 01. ஓம் ஸ்ரீ சாயி கணேஷாய நம: 02. ஓம் சத்குரு சாயிநாதாய நம: 03. ஓம் ஸ்ரீ ஜகத்குரு சாயிநாதாய நம:...
-
நிச்சயமாக உனக்கு குழந்தை பாக்கியம் உண்டு! ” காலப்போக்கில் பாபாவினுடைய திருவாய் மொழி உண்மையாயிற்று...... அவருடைய ஆசிர்வாதம் பலனளித...
No comments:
Post a Comment