Thursday, September 12, 2013

வியாழக்கிழமை விரதம்



வியாழக்கிழமை விரதம்

வியாழக்கிழமை தோறும் விரதம் இருக்கும் சாயி பக்தர்கள் பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்தில் விரத பூஜைகள் அனுசரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



வீட்டில் விரதம் இருக்க முடியாதவர்கள் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் இந்த பூஜையினை மையத்தில் செய்து கொள்ளலாம். அன்னதானத்தினை இங்கேயே விநியோகமும் செய்யலாம். விரதமிருக்க விரும்பும் தாய்மார்கள், நமது பிரார்த்தனை மையத்தினை அணுகலாம்.



விபரங்களுக்கு:



ஸ்ரீ சீரடி சாயி பாபா பிரார்த்தனை மையம்

கல்கி தெரு, புதுபெருங்களத்தூர்

சென்னை  600 063.

அலைபேசி எண்

9094033288

9841203311

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...