Wednesday, September 4, 2013

பாபாவிற்க்கு தங்க சில்லிம்!


மும்பையைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத சாயி பக்தர் ஒருவர் பன்னிரண்டரை லட்ச ரூபாய் மதிப்புள்ள சில்லிம் குழாயை சீரடிக்கு அளித்திருக்கிறார்.
வழக்கமாக பாபா மண்ணால் ஆன சில்லிம் குழாயில் புகையிலையைத் திணித்துப் புகைப்பிடிக்கப் பயன்படுத்துவார். பல்லக்குத் தூக்கும் வியாழக் கிழமைகளில் வெள்ளியால் ஆன சில்லிம் குழாயை இதுவரை சன்ஸ்தான் நிர்வாகம் பயன்படுத்தி வந்தது.

தற்போது, பக்தரின் அன்பளிப்பாக வந்துள்ள இந்த தங்க சில்லிம் குழாய், இனி வியாழக் கிழமைகளில் பயன்படுத்தப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...