Saturday, March 1, 2014

நம்பிக்கை


அவருடைய பாதங்களில் நம்பிக்கை வைத்து
          நித்திய நியமமாக உதியைப் பூசி,நீருடன் கலந்து                                  அருந்துபவர்களுடைய மனோரதங்கள் 
அனைத்தும் நிறைவேறும். 
அறம், பொருள், இன்பம், வீடு 
ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் 
அடைவர். வாழ்வில் நிறைவு பெறுவர்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...