Thursday, March 27, 2014

சுகம் பெற சுலப வழி!



     மற்றவர்கள் உன்னை எத்தனை வழிகளில் வசை பாடினாலும், கண்டனம் செய்தாலும் நீ எதிர்த்து கசப்பாகவோ, மனம் புண்படும் படியாகவோ பேசாதே. அதைப் பொறுமையுடன் சகித்துக் கொள்வாயாக.      அதனால் உனக்கு அபாரமான சுகம் கிடைக்கும்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...