Monday, March 10, 2014

துன்பத்தை இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள்.

பூர்வ ஜன்ம வினைகளை நோய்களாகவும், குஷ்டமாகவும், வலிகளாகவும் கவலையாகவும் முழுதும் அனுபவித்துத் தீர்க்கும்வரை தற்கொலை எதை சாதிக்க முடியும்? துன்பத்தையும், வலியையும் முழுமையாக அனுபவித்துத் தீர்க்காவிட்டால், அதை முடிப்பதற்காகவே இன்னொரு ஜென்மம் எடுக்க வேண்டும். ஆகவே, இந்தத் துன்பத்தை இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கொள். உன் உயிரை நீயே அழித்துக் கொள்ளாதே

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...