Sunday, March 16, 2014

சமாதி நிலை

திரும்பத்திரும்பச் செய்யப்படும் தியானம் பரிபூரணமாகி, தியானத்திற்கும் தியானம் செய்பவருக்கும் இடையே உள்ள வேறுபாடு மறைந்துவிடுகிறது. காற்றடிக்காத இரவில் எரியும் விளக்கைப் போல மனம் அமைதியாகவும் நிலை பெற்றதாகவும் ஆகிவிடுகிறது. இதுவே சமாதி நிலை.

தொகுப்பு் வி. நந்தினி,

சென்னை - 15

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...