Thursday, March 20, 2014

ஜெயிக்க வழி!


மூன்று விக்ஷயங்களை தினமும் தவறாமல் செய்துவந்தால் வாழ்க்கையில் பிரச்சினைகளே இல்லாமல் ஜெயித்துவிடலாம்.

     இறைவனுக்கு அதிகாலையில் பூஜை செய்வது. நாமாவளி சொல்வது, கற்பூர ஆரத்தி, ஏதேனும் ஒரு படையல். ஒரு இலையைக் கூட படைக்கலாம்.உயிருள்ள விலங்குகள் மீது பாசம் காட்டுதல். அவை சேட்டை செய்யும்போது விரட்டாமல் சகித்துக்கொள்ளுதல். அடுத்து, தினமும் பசித்தவருக்கு ஒருவேளை உணவு தருதல். பிச்சை கேட்போருக்கு மறுக்காமல் உணவு தருதல். இந்த மூன்றையும் தவறாமல் செய்பவருக்கு இறையருள் நிச்சயம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...