Friday, March 28, 2014

அற்புதங்கள் செய்வது எதற்காக?


பகவான் அற்புதங்கள் செய்வது எதற்காக?
(கௌசல்யா ராமானுஜம், திருவல்லிக்கேணி, சென்னை - 4)
அற்புதங்கள் என்பவை ஒரு மாடிக்குச் செல்வதற்குச் செல்வதற்கு இருக்கும் படிக்கட்டுகள் போன்றவை. ஒவ்வொரு படியாக ஏறினால் எப்படி மாடியை அடைந்துவிடுகிறோமோ, அப்படி ஒவ்வொரு அற்புதமும் நம்மை இறைவனிடம் கொண்டு சேர்க்கின்றன.



No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...