Friday, June 14, 2013

பாபாவுடன் தொடர்பில் இரு!




பாபாவிடம் எப்போதும் தொடர்பில் இருக்கவேண்டும் என வலியுறுத்திச் சொல்கிறீர்கள். அதற்கு என்ன செய்யவேண்டும்?
( எஸ். பார்த்திபன், சென்னை - 3)
அவர் மீது வைக்கிற நம்பிக்கை, நம்பிக்கையில் தெளிவு, வேண்டியதைப் பெற்றாக வேண்டும் என்கிற வைராக்கியம் போன்ற விஷயங்கள் அவருடன் எப்போதும் நம்மைத் தொடர்பில் வைக்க உதவுகின்றன.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...