Saturday, June 15, 2013

தோஷம் உனக்கில்லை!




செயல்களால் தோஷம் ஏற்படாமல் இருக்க ஓர் உபாயம் இருந்தால் சொல்லுங்களேன்!
( உமா நாராயணன், திருப்பத்தூர்)

யார் பகவானை சரணடைந்து தனது செயல்களையும் மனதையும் அவருக்குச் சமர்ப்பணம் செய்கிறானோ, அத்தகையவன் மேற்கொள்ளும் எந்தச் செயலும் அவனுக்குப் பாவத்தைத் தராது, தோஷத்தையும் தராது.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...