Thursday, February 13, 2014

அன்பு நிறைந்த பக்தி



வேத சாஸ்திரங்களில் ஆழ்ந்த ஞானமோ,
ஞானி என்ற உலகளாவிய கீர்த்தியோ,
வறண்ட அன்பு இல்லாத பக்தியோ உபயோக
மில்லை. அன்பு நிறைந்த பக்தியே தேவை.


_ சாயி சத்சரித்திரம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...