Friday, February 7, 2014

பயப்படாதே!

நீ கைவிடப்பட்டு, பாழடைந்த நிலையிலிருந்தாலும் பயப்படாதே.. உன்னில் தீபம் ஏற்றுவதற்காகவே, பாபா உன்னிடம் வந்திருக்கிறார் என்பதை உறுதியாக நம்பு. நீ பிரகாசம் அடைவதும் உறுதி.. மற்றவர்களைவிட உயர்வதும் உறுதி. பாழடைந்த உன்னைத் தூக்கிப் பலர் போற்றும் நிலைக்கு நிச்சயம் உயர்த்துவார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...