Thursday, February 20, 2014

படி!


யார் அகங்காரத்தை விடுத்து என்னை அண்டுகிறானோ, நான் எப்போதும் அவனுக்கு உதவுவேன். அவன் வீட்டில் நான் எப்போதும் சேவை செய்து கொண்டிருப்பேன். என்னுடைய சரிதத்தையும், உபதேசங்களையும் படிப்பதால், பக்தர்களுடைய மனதில் நம்பிக்கை வேரூன்றி, பேரின்ப நிலையைப் பெற்றுவிடலாம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...