Saturday, February 8, 2014

பாபா உன்னைக் காப்பார்




பாபாவின் பக்தரான பாகோஜி ஷிண்டே ஒரு தொழுநோயாளி. பாபா அவரது காயங்களைக் கழுவி சுத்தம் செய்வார். அதைப்போலவே, தனது கை தீயில் வெந்தபோது அதைத் துடைக்க, கட்டுப்போட பாகோஜியைத்தான் அனுமதித்தார். தனக்குக் குடைப்பிடிக்கவும் அவரைத்தான் நியமித்தார். சமூகத்தால் ஒதுக்கப்படும் நோயாளியான தொழுநோயாளியின் பாதத்தைப் பாபா தொடுமளவுக்கு பாகோஜிக்குப் பக்தியிருந்தது. இந்த பக்தியிருந்தால் நீ எப்படிப்பட்ட நிலையிலிருந்தாலும் பாபா உன்னைக் காப்பார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...